புதியவைவெளிநாட்டு செய்திகள்

போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்: விளாடிமிர் புடின்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கினால் அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க