இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நற்செய்தி வெளியிட்ட சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறவுள்ளதோடு சுமார் 336 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது x கணக்கில் குறிப்பொன்றை தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் மற்றும் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க