உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தானது இன்று(ஜூன் 12) அதிகாலை இடம்பெற்றுள்ளதோடு இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என அந்நாட்டின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க