இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

யாழ் குருநகரில் கஞ்சா பறிமுதல்

நேற்று (ஜூன் 11) யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து 22 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோகிராம் கஞ்சாவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரையும் விரைவில் கைது செய்ய யாழ் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க