இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாலத்தில் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி பலி

இரத்தினபுரி கிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் இன்று பாலத்திலிருந்து தவறி விழுந்தமையால் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக தற்போது கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க