பண்பாடுபுதியவை

405 ஆவது சிரார்த்ததின அனுஷ்டிப்பும், நினைவுதினவிழாவும்!

யாழில் இன்று (31) யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலியனின் 405 ஆவது சிரார்த்ததின அனுஷ்டிப்பும், நினைவுதினவிழாவும்,
இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலைமையில் யாழ். நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க