இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை இரத்து செய்வதாக அறிவிப்பு

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்வதாக LPL அறிவித்துள்ளது.

2024 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயத்திற்கான யோசனையை முன்வைக்க முயற்சித்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க