உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மழை காரணமாக 9 மாவட்ட மக்கள் பாதிப்பு!

பலத்த மழை காரணமாக பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களின் 9,419 குடும்பங்களைச் சேர்ந்த 35,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,நிலவும் மழையுடனான வானிலையால் 9 மாவட்டங்களான கொழும்பு, பதுளை, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க