உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டெங்கு நோய் அதிகரிப்பு!

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு,
மழை காரணமாக டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது டெங்கு பரவல் அதிகரித்து வருவதாகவும்
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க