நேற்று இரவு களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில்,மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து தெரிவிக்க