உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு இயல்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது- பாதுகாப்பு செயலாளர் உறுதி

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை அடுத்து நாட்டில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தமது நாளாந்த பணிகளை எவ்வித தயக்கமும் இன்றி செய்யமுடியும் என்று பாதுகாப்பு செயலாளர் எஸ்என்எஸ் கோட்டேகொட அறிவித்துள்ளார்.

நாட்டில் சில வாரங்களாக நிலவிவந்தப்பிரச்சனை இயல்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தாம் பாதுகாப்பு செயலாளர் என்ற பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க