இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மேஜர் ஜெனரல் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வர் விடுதலை!

கடந்த 2013 ம் ஆண்டு கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீருக்காக போராடிய பிரதேசவாசிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டமை மற்றும் ஐம்பது பேர் காயமடைந்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பினை இன்று (17) கம்பஹா மேல் நீதிமன்றம வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட மேலும் மூவரே விடுதலை செய்யப்பட்டடுள்ளனர்.

 

 

 

கருத்து தெரிவிக்க