உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எல்ல-வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்!

இன்று(16.05) காலை முதல் மழை பெய்து வரும் காரணத்தால் இன்று முதல் நாளை (17.05) ஆம் திகதி வரை பதுளை மாவட்டம் எல்ல-வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க