அழகு / ஆரோக்கியம்புதியவை

ஜலதோஷம் குணமாக இதனை செய்யுங்கள்.


தலையிலே நீர் கோத்துக்கொண்டால் தலைப்பாரம், கண்ணிலே  நீர் வடிதல்,
சளி, தும்மல்,தொண்டை வலி என தொடர் பிரச்சனைகள் வரும்.

இதற்கு ஒரு வெற்றிலையை கழுவித் துடைத்து, அதிலே கிராம்பு 2, ஏலக்காய் 2, மிளகு 6 அல்லது 7, சிறிது வெல்லம் வைத்துச் சுருட்டி வாயில் போட்டு நன்றாக மென்று திண்ண வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை என இரண்டு நாள் உண்டு வந்தால் சளி நீங்கி பிற பிரச்சனைகளும் சீராகும்.

கருத்து தெரிவிக்க