நேற்று பாகிஸ்தானின் குவாதர் துறைமுக நகர குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவரால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் பஞ்சாபின் கனேவால் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,தகவல் அறிந்து விரைந்த பொலிஸார் காயமடைந்த நபர் மற்றும் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க