உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரண்டு புதிய அரிசி இனங்கள் அறிமுகம்:பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம்

பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம்,
இரண்டு புதிய அரிசி இனங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன்
இதற்கான ஆய்வுகள் வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும்,பாஸ்மதி அரிசிக்கான மாற்றீட்டு வகை அரிசியை நாட்டில் செய்கையிடுவதற்கு பொறுப்பான பிரிவின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க