இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்!

நாளையிலிருந்து (20.04) நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி (VAT Tax) காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன (Kapila Navuthunna) சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க