புதியவைவெளிநாட்டு செய்திகள்

மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்து!!

மொசாம்பிக் கடற்பரப்பில் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகி 90 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாநிலத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு அருகில் மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க