இலங்கைஉள்நாட்டு செய்திகள்

கரையோர மார்க்கத்தில் இன்றைய தினம் 25 ரயில் சேவைகள் இரத்து!!

ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல,
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக 25 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு மார்க்கத்தில் மாத்திரம் தொடருந்து சேவை இடம்பெறுவதாகவும் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க