புதியவைவெளிநாட்டு செய்திகள்

பேரூந்து கவிழ்ந்ததில் 45 பேர் பலி:தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்காவில் ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானவில் இருந்து மோரியா சென்ற பேரூந்து,பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேரூந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.

ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேரூந்து தீப்பிடித்து எரிந்தது.

கருத்து தெரிவிக்க