இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்க உத்தரவு!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க