இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

களு கங்கையில் நீராடச்சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

எல்லகாவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியும், ஹொரொவப்பொத்தான பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இராணுவச் சிப்பாயுமாகிய இருவர் இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க