இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நிலவும் வெப்பநிலை காரணமாக நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு!!

இந்த காலநிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தால், பகுதியளவின் அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடுமையான வெப்பம் காரணமாக முன்பை விட மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தப் பழகிவிட்டனர்
இதனால் இந்த நாட்களில் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க