இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மியான்மரில் உள்ள சைபர் ஸ்லேவ் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு!!

மியன்மாரில் உள்ள சைபர் அடிமைத்தனத்திற்காக பயங்கரவாத குழுவினால் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை விடுவிக்க உதவுவதற்கு மியான்மர் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார, பர்மிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க