இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஶ்ரீலங்கா டெலிகொம், காப்புறுதி கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்ய முடியாது:ஹரிணி அமரசூரிய

தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (01.03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய,ஶ்ரீலங்கா டெலிகொம், காப்புறுதி கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானங்களை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க