சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

தென்னாபிரிக்க நாடான மாலியில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 31 பேர் பலி!

தென்னாபிரிக்க நாடான மாலியின் Kenieba நகரிலிருந்து Burkina Faso நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகி 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் ஆற்றை கடக்க முற்பட்ட போது பாலத்திலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்துள்ளதாகவும்சாரதியினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க