இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்ஒரு லட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதாகவும்வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க