இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சிவனொளிபாதமலையில் இன்று விசேட பாதுகாப்பு

ஆண்டின் முதல் போயா நாள் என்பதால் சிவனொலிபாதமலை யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய போயா தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நல்லதண்ணி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பெரும்பாலானோர் ரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மூலம் வருவதால் தனியார் வாகனங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க