பொன்மொழிகள்

இயற்கையும் மனிதனும்

இயற்கை மனிதனுக்கு இரண்டு காதுகளும் இரண்டு கண்களும் வழங்கியிருக்கிறது. ஆனால் நாக்கு மட்டும் ஒன்றுதான். ஏனெனில் பேசுவதைக் காட்டிலும் பார்ப்பதும் கேட்பதும் தான் அதிகமாக இருக்க வேண்டும்.

-சோக்ரடீஸ்-

Also Read: பொறாமை பற்றி விவேகானந்தர்!

Also Read: தீர்மானம் என்றால் என்ன?

கருத்து தெரிவிக்க