இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரைவாக நட்டஈடு வழங்கப்படும் என கிராமிய , பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தற்போது வுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலா 6 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதில் 50 வீதம் எமது அமைச்சின் ஊடாக மானியமாகவும் , மிகுதி 50 வீதம் பயனாளிகளும் வழங்குகிறார்கள்.

மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரும் ,நாங்களும் பல வேலைதிட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதில் ஒரு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க