இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அஸ்வெசும நிவாரணத் திட்டம் விண்ணப்பங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு

மலையகத்தில் ‘அஸ்வெசும’ வேலைதிட்டம் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாகவும், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும உதவி பெறதகுதியிருந்தும் பெயர்பட்டியலில் உள்வாங்கப்படாதுள்ளவர்கள் பிரேதச செயலகத்துக்குச் சென்று மீண்டும் விண்ணப்பிக்குமாறுகுறிப்பிட்டார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல மலையகத்திலுள்ள அஸ்வெசும பெறுவதற்கு தகுதியானர்கள், எவராக இருப்பினும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.

கருத்து தெரிவிக்க