இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் உயர்வுக்கு தீர்வு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் உயர்வுக்கு தீர்வு கிடைக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை நிலையம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்று (07) காலை உத்தியோகபூர்வமாக திறப்பு விழா செய்து வைக்கப்பட்டது அதன் போதே இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் மனுஸ நானயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க