பொன்மொழிகள்

இன்னொருவரைப் புண்படுத்தாதே! கௌதம புத்தர்

  • உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.
  • சிறந்த குதிரையானலும் சாட்டையடியிலிருந்து தப்பமுடியாது. அதே போல் இந்த உலகத்தில் என்ன தான் சிறந்த மனிதனாலும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியாது.
  • எல்லாத் துன்பங்களுக்கும் புலன்களே காரணம். நீங்கள் சுயத்தின் மகிழ்ச்சிக்காக வாழவிரும்புகிற போதுதான் துன்பம் உங்களைத் தொடுகிறது, தொடர்கிறது.

கருத்து தெரிவிக்க