உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

மதுவரி திணைக்களம் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.

வருடந்தோறும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று உலக மது ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க