பொன்மொழிகள்

அறிவு, அறிவாளி! கண்ணதாசன்

  • எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.
  • எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்.
  • யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.

கருத்து தெரிவிக்க