உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தாய்- பிள்ளை எச்ஐவி தொற்று அற்ற நாடு இலங்கை

இலங்கை தாயும் பிள்ளைக்கும் இடையிலான எச்ஐவி தொற்றை இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் இதனை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கான சான்றிதழ் 2019ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்ஐவி தொற்று கர்ப்பமாக இருக்கும் போதும் அல்லது குழந்தை பிறப்பின்போதும் அல்லது பாலூட்டும்போதும் ஏற்படுவது குறிப்பி;டத்தக்கது.

கருத்து தெரிவிக்க