உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு

தென் மாகாணத்தில் பெய்து வரும் அதிக மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கங்கையின் இருபுறமும் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க