பொன்மொழிகள்

மனவளர்ச்சி பற்றி!

  • கருத்து வேறுபாடுகளை நாகரீகத்துடன் ஏற்றுக் கொள்வதும் அவற்றை அழுத்தமாக எதிராளிகள் சுட்டிக்காட்டும்போது இரசிப்பதும் மனவளர்ச்சியின் உன்னதமான அடையாளமாகும்.-இங்கர்சால்
  • பெருந்தன்மை, நன்னடத்தை, இன்சொல் பேசுதல், குணங்களை பழக்கத்தினால் அடையமுடியாது. அது பிறவியிலேயே அமைவதாகும். – சாணக்கியர்
  • வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான். – அம்பேத்கர்

கருத்து தெரிவிக்க