உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஹெரோயின் போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில் இருவர் ஹெரோயில் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களென தெரியவந்துள்ளது.

ஏனைய 10 பேரும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமைக்காக கைதாகியுள்ளனர்.

தம்புள்ளை நகரில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க