வெளிநாட்டு செய்திகள்

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை அதிகரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர்களின் விண்வெளி திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் மூன்று நிறுவனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் விண்வெளி ஆய்வு மத்திய நிலையமும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

பெலஸ்டிக் ஏவுகணை பரிசோதனைக்கென குறித்த நிறுவனத்தை பயன்படுத்த இடமளிக்கப்படாதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது

கருத்து தெரிவிக்க