உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஆலயத்தின் உண்டியியல் உடைக்கப்பட்டு கொள்ளை

தெல்தோட்டை கிரெட்வெளி தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க