உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்தது

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணாக களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் இரத்தினபுரி மற்றும் தவலம உட்பட குறித்த நீர் நிலைகளை அண்டிய தாழ் நிலங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க