உள்நாட்டு செய்திகள்புதியவை

பரீட்சைகள் திருத்தும் பாடசாலைகள் செப்டம்பர் 16 இல் திறப்பு

பரீட்சைகள் திருத்தும் மையங்களாகப் பயன்படுத்தப்படுவதால், செப்டம்பர் 16 ஆம் திகதி 12 பாடசாலைகள் மூன்றாவது முறையாக மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மற்ற அனைத்து அரசு பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் செப்டம்பர் 02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 16 ஆம் திகதி மீண்டும் ரோயல் கல்லூரி – கொழும்பு 07 ,நாலந்தா கல்லூரி – கொழும்பு 10 இந்து கல்லூரி – கொழும்பு 04 ஞானோதய மகா வித்யலய -களுத்துறை ,மிஹிந்து வித்யாலய – ரத்னபுர உள்ளிட்ட பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க