உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மரண தண்டனை வழங்கப்பட்ட 3 குற்றவாளிகள் புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றம்

வெலிக்கடை மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் மறைத்தண்டனை தீர்ப்பளித்து தடுத்துவைக்கப்பட்டிருந்த சமந்த குமார அல்லது வெலே சுதா மற்றும் மொஹமட் நவுப்பர் அல்லது பொட்டா நவுப்பர் ஆகியோர் உடனடியாக புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட காஞ்சிபனி இம்ரானும் புஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் சிறை புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பில் மூவரும் புஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டதாக புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க