உள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

நாட்டுக்கு வரும் அந்நிய செலாவணி மீண்டும் வெளிநாடுகளுக்கே செல்கிறது

தனது அமைச்சு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து அரச நிதி எவ்வாறு முகாமைத்துவப்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

‘இதேவேளை சுற்றுலாத்துறையே இலங்கைக்கு அந்நிய செலவணியை பெற்றுத்தரும் முக்கிய ஆதாரமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வருவாய் 4000 மில்லியன் ரூபாவை தாண்டினாலும்,   அதில் 1,600 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையர்கள் மீள வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க