உள்நாட்டு செய்திகள்புதியவை

ஊடகவியலாளர் கடத்தல்: இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சாமிக சுமித் குமாராவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் படி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க