உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி மைத்ரிபாலசிரிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைசட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி இந்த அதி விசேட வாத்தமானி அறிவிப்பை நான்கு மாத அவசர கால விதிகளை நீடிப்பது தொடர்பிலான அடிப்படையிலாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க