உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது

2019 ஆம் ஆண்டில் வாக்ளிக்க தகுதி பெற்றுள்ளோரின் பெயர் பட்டியலை காட்சிப்படுத்தும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களிலும், பிரதேச செயலங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்களிலும் இந்த பெயர்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க