உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கோட்டாபயவின் கடவுசீட்டு குறித்து விசாரணை செய்ய CID பிரிவிற்கு பணிப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் கடவுச் சீட்டு தொடர்பான விசாரணை பதில் பொலிஸ் மா அதிபரினால் மீண்டும் ஒருமுறை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உள்ள நிலையில், கடவுச் சீட்டு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடொன்று பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க