உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மாவனல்லை புத்தர் சிலைகள் சேதம் தொடர்பிலான விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க